சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம்.
சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம். இலங்கைக்கு எதிராக நேரடி போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள எதிர்ப்புகள் ...
தலைவர் இருக்கிறாரா…? இல்லையா…? நாங்கள் ஏதும் சொல்லமுடியாது! ஆனால் பொட்டு அம்மான் பத்திரமாக இருக்கிறார்! – புலநாய்வுத்துறை சிரஞ்சீவி மாஸ்டர்
பிரபாகரன் தப்பிவிட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தைக் காட்டியது. இதில் எதுதான் உண்மை என கேட்டதற்கு தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் ...
வட மாகாணத்தில் இராணுவ முகாம் அமைக்கும் பணி சீனாவிடம்
வட மாகாணத்தில் தனியார் காணிகள் மற்றும் கட்டடங்களை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் அவ்விடங்களை விட்டு வெகு விரைவில் வெளியேறி விடுவார்கள் என்றும் தனியார் காணிகளும் கட்டடங்களும் உரியவர்களிடம் மிக விரைவில் கையளிக்கப்படும் ...
சிவந்தனின் ஜெனீவா நோக்கிய மனிதநேய நடை பயணம் 14வது நாளாக தொடருகிறது
தமிழ் மக்களிற்கு நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 14வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். சிவந்தன் நடந்து ...
இலங்கை அரசு மீது மூத்தோர் கண்டனம்
மூத்தோர்கள் சபை என்ற முன்னாள் தலைவர்களின் அமைப்பான, தெ எல்டர்ஸ், என்ற அமைப்பு, இலங்கை அரசு மனித உரிமைகள் விஷயத்தில் ஒரு அவமதிக்கும் ...











