விவேகானந்தர் “கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை”

சிறப்பு செய்திகள்

மிகத்திறமையான கல்லூரி மாணவியை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்!- அப்துல் கலாம்

மிகத்திறமையான கல்லூரி மாணவியை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்!- அப்துல் கலாம் »

நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடிய போது  மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம்  கேள்வியெழுப்பினார். அவ்வாறு... மேலும் »

தை 25 2012 15:31 / No comment
விசாரணை கோரும் மின் விண்ணப்பத்திற்கு இன்னமும் 98,000 ஒப்பங்கள் தேவை.

விசாரணை கோரும் மின் விண்ணப்பத்திற்கு இன்னமும் 98,000 ஒப்பங்கள் தேவை. »

சர்வதேச சுயாதீன விசாரணை. இலங்கை தீவில் நடை பெற்ற போர்க்குற்றம் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான பொறிமுறையை ஏற்படுத்த பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்களை கொடுப்பதற்காக உலகத் தமிழர்... மேலும் »

தை 25 2012 15:21 / No comment
போர்க்குற்ற அனைத்துலக விசாரணையை வலியுறுத்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் முடிவு

போர்க்குற்ற அனைத்துலக விசாரணையை வலியுறுத்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் முடிவு »

சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழின அழிப்பின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துவது என பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்தும்... மேலும் »

மார்கழி 9 2011 20:45 / No comment
யாழ் பல்கலைக்கழக மாணவன் ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்தல்

யாழ் பல்கலைக்கழக மாணவன் ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்தல் »

யாழ் பல்கலைக்கழக மாணவனான 27 அகவையுடைய வேதாரணியம் லதீஸ் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதால், பல்கலைச் சூழலில் பாரிய பதற்றம் நிலவி வருகின்றது. நேற்று (27-11-2011) திருநெல்வேலியிலுள்ள... மேலும் »

கார்த்திகை 28 2011 21:33 / No comment
திருமா தலைமையில் மாவீரர் நாள் நிகழ்ச்சி

திருமா தலைமையில் மாவீரர் நாள் நிகழ்ச்சி »

விடுதலை களத்தில் இன்னுயிர் நீத்த போராளிகளின் நினைவு நாளான 27.11.2011 அன்று சென்னை கோயம்பேடு அருகே வீரநங்கை செங்கொடி அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில்... மேலும் »

கார்த்திகை 28 2011 11:30 / No comment

இணையத்தின் ஆய்வுக் கட்டுரைகள்

உலகத் தமிழர் பேரவையின் தலைவரை இந்தியா திருப்பி அனுப்பியது. »

உலகத் தமிழர் பேரவையின் தலைவரை இந்தியா திருப்பி அனுப்பியது.

உலகத் தமிழர் பேரவையின் தலைவரை இந்தியா திருப்பி அனுப்பியது. உலகப் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே. இம்மானுவல் அடிகளார் அவர்களை... மேலும் »

ஐப்பசி 12 2011 20:48 / No comment

நாடுகடந்த தமிழீழ அரசு … இது வரை … இனி….. »

நாடுகடந்த தமிழீழ அரசு …  இது வரை … இனி…..

நாடுகடந்த தமிழீழ அரசு …  இது வரை … இனி….. இலங்கை அரசால்   வெளியிடப்பட்ட சனல் 4 வின்  வீடியோவிற்கு... மேலும் »

ஐப்பசி 8 2011 12:01 / 1 comment

லோபி யுத்தத்தில் தமிழர்……. பாகம் 1 »

லோபி யுத்தத்தில் தமிழர்…….  பாகம் 1

லோபி யுத்தத்தில் தமிழர்…….  பாகம் 1 லொபி என்றால் ஆட்சியாளர்களின் மனங்களை வெல்லுதல் , நண்பர்களை வெல்லுதல் என்று பொருள் கொள்ளலாம்.... மேலும் »

ஐப்பசி 1 2011 15:13 / 2 comments

மாவீரர் தினம் இம்முறை லண்டனில் இரு பிரிவாக………….. பிரிந்து நின்று…… »

மாவீரர் தினம் இம்முறை லண்டனில் இரு பிரிவாக………….. பிரிந்து நின்று……

லண்டனில் இம்முறை நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர் தினம் இரு பிரிவாக நடைபெற போவது ஓரளவு உறுதியாகி உள்ளதாக... மேலும் »

புரட்டாசி 30 2011 22:42 / 4 comments

ஈழ விவகாரம் : சென்ற வார உலக அரங்கில்

பொது நலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்தான விடையங்கள் சென்ற வாரங்களில்130 உலக ஊடகங்களில் செய்திகளாக இடம் பெற்றிருந்தது. »

பொது நலவாய நாடுகளின்  கூட்டத்தொடரில் இலங்கை குறித்தான விடையங்கள் சென்ற வாரங்களில்130  உலக ஊடகங்களில் செய்திகளாக இடம் பெற்றிருந்தது.

ஈழவிவகாரம் சர்வதேச அரங்கில் எத்துணை தூரம்  அலசப்படுகின்றது . என்னென்ன விடயங்கள் நடக்கின்றது என்பதனை படியுங்கள். இணைப்புக்கள் தரப்பட்டுள்ளன , படித்துவிட்டு ஒரு வரி அவர்களின் இணையதில் எழுதுங்கள். அது அவர்களை இன்னும்... மேலும் »

கார்த்திகை 6 2011 22:44 / No comment

அறிவித்தல்கள்

தாயக செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவன் ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்தல் »

யாழ் பல்கலைக்கழக மாணவன் ஆக்கிரமிப்புப் படையினரால் கடத்தல்

யாழ் பல்கலைக்கழக மாணவனான 27 அகவையுடைய வேதாரணியம் லதீஸ் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதால், பல்கலைச் சூழலில் பாரிய பதற்றம் நிலவி வருகின்றது. நேற்று (27-11-2011) திருநெல்வேலியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் கல்வி கற்கும் தனது... மேலும் »

கார்த்திகை 28 2011 21:33 / No comment

மாவீரர் நாளில் யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்துள்ள ஆக்கிரமிப்புப் படைகள் »

மாவீரர் நாளில் யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்துள்ள ஆக்கிரமிப்புப் படைகள்

தமிழீழ தேசிய மாவீரர் நாள், மற்றும் தேசியத் தலைவரது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்பதால், பல்கலைக்கழக வளாகத்தை கடந்த இரண்டு நாட்களாக சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரும், படைப் புலனாய்வாளர்களும் சுற்றி வளைத்துள்ளனர். தமிழீழ... மேலும் »

கார்த்திகை 27 2011 09:39 / No comment

கார்த்திகை 27 மாவீரர்தினத்தில் ஆண்டவனுக்குக்கூடத் தடையா? நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. உணர்ச்சி மயம் »

கார்த்திகை 27 மாவீரர்தினத்தில் ஆண்டவனுக்குக்கூடத் தடையா? நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. உணர்ச்சி மயம்

நவம்பர் 27 இல் அனுஷ்டிக்கப்படும் தமிழர்களின் ஒரே ஒரு பெருவிழாவான மாவீரர் தினத்தில் கோயில்களில் மணியடித்துப் பூஜை செய்வதற்கு அந்த ஆண்டவனுக்கே தடைவிதிக்கப்படுகிறது. போரில் மடிந்த வீரர்களுக்கு பூ வைக்க முடியாமல் துயிலும் இல்லங்கள்... மேலும் »

கார்த்திகை 26 2011 10:26 / No comment

அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வழங்கிய அறிக்கையின் நகல் அரசிடம் சிக்கியது; கொழும்பு அரசியலில் பரபரப்பு; தீர்வு முயற்சி பாதிக்கப்படும் அபாயம் »

அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வழங்கிய அறிக்கையின் நகல் அரசிடம் சிக்கியது; கொழும்பு அரசியலில் பரபரப்பு; தீர்வு முயற்சி பாதிக்கப்படும் அபாயம்

அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான... மேலும் »

கார்த்திகை 26 2011 10:20 / No comment

உலகம்

கெஸ்ட்ரோ சகோதரர்களிடம் இருந்து கியூபாவிற்கு விடுதலை தேவை: ஹிலரி »

கெஸ்ட்ரோ சகோதரர்களிடம் இருந்து கியூபாவிற்கு விடுதலை தேவை: ஹிலரி

பிடல் கெஸ்ட்ரோவின் கட்டுப்பாட்டில் இருந்து கியூபா விடுதலை பெற வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கருத்து வெளியிட்டுள்ளார். வொஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர்... மேலும் »

ஐப்பசி 29 2011 10:53 / No comment

இரான் இராணுவ சர்வாதிகாரமாக மாறுகிறது: கிளிண்டன் »

இரான் இராணுவ சர்வாதிகாரமாக மாறுகிறது: கிளிண்டன்

இரானை நிஜமாக யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதில் குழப்பம் நிலவுவது இரானிய அரசாங்கத்துடன் உறவாட அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைப் பாதிக்கின்றன என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹில்லரி கிளிண்டன் பிபிசி பெர்ஷியன் தொலைக்காட்சிக்கு வழங்கிய... மேலும் »

ஐப்பசி 27 2011 20:22 / 1 comment

தாலிபானுக்கு பாகிஸ்தான் ரகசிய ஆதரவு »

தாலிபானுக்கு பாகிஸ்தான் ரகசிய ஆதரவு

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொள்ளத் தயாராகும் நிலையில், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான கிளர்ச்சியாளர்களுடன் வைத்திருக்கும் உறவு குறித்து , அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முறுகல் நிலை நிலவுகிறது. பாகிஸ்தான், தன் எல்லைக்குள் இருந்து கொண்டு... மேலும் »

ஐப்பசி 26 2011 20:46 / No comment

புலம்பெயர் போராட்டம்

போர்க்குற்ற அனைத்துலக விசாரணையை வலியுறுத்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் முடிவு »

போர்க்குற்ற அனைத்துலக விசாரணையை வலியுறுத்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் முடிவு

சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழின அழிப்பின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துவது என பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து ஒருமனதாக முடிவு செய்துள்ளன. சர்வதேச... மேலும் »

மார்கழி 9 2011 20:45 / No comment

சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் »

சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள்

தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்காக சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட பரப்புரை முயற்சிக்கு எதிராக, பிரித்தானிய தமிழர் பேரவை பரப்புரையை முன்னெடுத்துள்ளது. தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால்... மேலும் »

ஐப்பசி 13 2011 22:39 / No comment

சிறிலங்காவில் இடம்பெற்ற மானிடத்திற்கெதிரான போரை விசாரிக்க வெள்ளை மாளிகைக்கு மின் மனு »

சிறிலங்காவில் இடம்பெற்ற மானிடத்திற்கெதிரான போரை விசாரிக்க வெள்ளை மாளிகைக்கு மின் மனு

ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் அப்படி எத்தனையோ விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள். ஆனால் இப்பொழுது, ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி ‘அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே’ ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது! எனவே இது... மேலும் »

ஐப்பசி 4 2011 10:44 / No comment

இந்தியச் செய்திகள்

திருமா தலைமையில் மாவீரர் நாள் நிகழ்ச்சி »

திருமா தலைமையில் மாவீரர் நாள் நிகழ்ச்சிவிடுதலை களத்தில் இன்னுயிர் நீத்த போராளிகளின் நினைவு நாளான 27.11.2011 அன்று சென்னை... மேலும் »

கார்த்திகை 28 2011 11:30 / No comment

பிரபாகரன் படத்தை உடம்பில் பச்சை குத்தி ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவேன்: சீமான் ஆவேசம் »

பிரபாகரன் படத்தை உடம்பில் பச்சை குத்தி ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவேன்: சீமான் ஆவேசம்கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர்... மேலும் »

கார்த்திகை 28 2011 11:24 / No comment

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்! »

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்!2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி... மேலும் »

கார்த்திகை 28 2011 11:10 / No comment

கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு »

கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்ட ஐந்து... மேலும் »

கார்த்திகை 25 2011 11:09 / No comment

2ஜி ஊழல்: 5 டெலிகாம் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்- கனிமொழிக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு! »

2ஜி ஊழல்: 5 டெலிகாம் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்- கனிமொழிக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 தொலைத் தொடர்புத்துறை நிறுவன அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம்... மேலும் »

கார்த்திகை 23 2011 14:55 / No comment

சிறப்பு கட்டுரைகள்

தனிச் சிங்களச் சட்டம் முதல் சிலையின் தலையுடைப்பு வரை..-இதயச்சந்திரன் »

தனிச் சிங்களச் சட்டம்  முதல் சிலையின் தலையுடைப்பு வரை..-இதயச்சந்திரன்

பொது இடமொன்றில் சிலை திறப்பு விழா நிகழும் போது குறைந்தது ஆயிரம் பேராவது... மேலும் »

கார்த்திகை 6 2011 23:07 / No comment

உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி – இதயச்சந்திரன் »

உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி – இதயச்சந்திரன்

பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட கேணல் கடாபியின் மறைவோடு மேற்குலகின் மத்திய கிழக்கு... மேலும் »

ஐப்பசி 29 2011 10:45 / No comment

அமெரிக்காவின் அழைப்பை அர்த்தமுள்ளதாக்குங்கள் »

அமெரிக்காவின் அழைப்பை அர்த்தமுள்ளதாக்குங்கள்

ஈழத் தமிழ் இனத்தின் தோல்விகளுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் எதனையும் திட்டமிட்டு... மேலும் »

ஐப்பசி 24 2011 20:19 / No comment

ஆசியாவில் ஏற்படும் புதிய உறவுகள் இலங்கையில் உருவாக்கும் தாக்கங்கள் -இதயச்சந்திரன் »

ஆசியாவில் ஏற்படும் புதிய உறவுகள் இலங்கையில் உருவாக்கும் தாக்கங்கள்  -இதயச்சந்திரன்

அவுஸ்திரேலிய சமஷ்டி காவல்  (AFP) துறையானது  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் வெளி... மேலும் »

ஐப்பசி 23 2011 13:47 / No comment

வியட்நாம் நீயுமா? – இதயச்சந்திரன் »

வியட்நாம் நீயுமா? – இதயச்சந்திரன்

யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்குமாயின், அந்த நாடுகளுக்கும் தமிழீழ... மேலும் »

ஐப்பசி 22 2011 23:03 / No comment
Advertisement
Advertisement
Search by Date
Search by Category
Search with Google

நிகழ்வுகள்

  • Events are coming soon, stay tuned!