விவேகானந்தர் “கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை”

சிறப்பு செய்திகள்

இலங்கைப் பயணம் குறித்து மன்மோகன் சிங்கிடம் சுஷ்மா விளக்கம்

இலங்கைப் பயணம் குறித்து மன்மோகன் சிங்கிடம் சுஷ்மா விளக்கம் »

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் 12 பேர் கொண்ட குழு, கடந்த வாரம் இலங்கையில் மேற்கொண்ட பயணம் குறித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விவரித்திருக்கிறார் அந்தக் குழுவுக்குத்... மேலும் »

April 25 2012 06:16 / No comment
தமிழர்களைக் கொன்று ஆடி கொண்டாட்டம் நடாத்திய இந்தியப் படையினர் – (அவலங்களின் அத்தியாயங்கள்- 18) –நிராஜ் டேவிட்

தமிழர்களைக் கொன்று ஆடி கொண்டாட்டம் நடாத்திய இந்தியப் படையினர் – (அவலங்களின் அத்தியாயங்கள்- 18) –நிராஜ் டேவிட் »

யாழ் வைத்தியசாலையில் இந்தியப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான விபரங்களை கடந்த வாரம் வரிவாகப் பார்த்திருந்தோம். இந்தியப் படையினர் யாழ் வைத்தியசாலையில் மேற்கொண்டிருந்த இந்தப் படுகொலைகள் உலகத்தின்... மேலும் »

April 25 2012 02:03 / No comment
இலங்கைக்கு ஐ.நாவில் ‘ஆப்பு‘ வைக்கிறது ஏசிஎவ்

இலங்கைக்கு ஐ.நாவில் ‘ஆப்பு‘ வைக்கிறது ஏசிஎவ் »

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தொடருக்கு, மூதூர் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படுகொலை தொடர்பான அறிக்கை ஒன்றை, பிரான்சை தளமாகக் கொண்ட ஏசிஎவ்... மேலும் »

April 25 2012 01:58 / No comment
தென் கொரியத் தலைநகரை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம்: வட கொரியா மிரட்டல்

தென் கொரியத் தலைநகரை 3 நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம்: வட கொரியா மிரட்டல் »

தென் கொரியத் தலைநகர் சியோலை மூன்று நிமிடத்தில் சாம்பலாக்கி விடுவோம் என்று வட கொரியா இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த 1950ம் ஆண்டு உள்நாட்டு கலவரத்திற்கு பின்... மேலும் »

April 24 2012 11:24 / No comment
இரு வருடத்துக்குள் இலங்கை இரண்டாக பிளவுபடும் அபாயம்: எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு

இரு வருடத்துக்குள் இலங்கை இரண்டாக பிளவுபடும் அபாயம்: எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு »

ஜெனிவாத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும், அரசியல் தீர்வை வழங்குவதற்கும் அரசு தவறினால் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் நாடு இரண்டாகப் பிளவுபடும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்க்கட்சிகளின்... மேலும் »

April 23 2012 11:52 / No comment

இணையத்தின் ஆய்வுக் கட்டுரைகள்

உலகத் தமிழர் பேரவையின் தலைவரை இந்தியா திருப்பி அனுப்பியது. »

உலகத் தமிழர் பேரவையின் தலைவரை இந்தியா திருப்பி அனுப்பியது.

உலகத் தமிழர் பேரவையின் தலைவரை இந்தியா திருப்பி அனுப்பியது. உலகப் பேரவையின் தலைவர் அருட் கலாநிதி எஸ்.யே. இம்மானுவல் அடிகளார்... மேலும் »

October 12 2011 20:48 / No comment

நாடுகடந்த தமிழீழ அரசு … இது வரை … இனி….. »

நாடுகடந்த தமிழீழ அரசு …  இது வரை … இனி…..

நாடுகடந்த தமிழீழ அரசு …  இது வரை … இனி….. இலங்கை அரசால்   வெளியிடப்பட்ட சனல் 4 வின்... மேலும் »

October 8 2011 12:01 / 1 comment

லோபி யுத்தத்தில் தமிழர்……. பாகம் 1 »

லோபி யுத்தத்தில் தமிழர்…….  பாகம் 1

லோபி யுத்தத்தில் தமிழர்…….  பாகம் 1 லொபி என்றால் ஆட்சியாளர்களின் மனங்களை வெல்லுதல் , நண்பர்களை வெல்லுதல் என்று பொருள்... மேலும் »

October 1 2011 15:13 / 2 comments

மாவீரர் தினம் இம்முறை லண்டனில் இரு பிரிவாக………….. பிரிந்து நின்று…… »

மாவீரர் தினம் இம்முறை லண்டனில் இரு பிரிவாக………….. பிரிந்து நின்று……

லண்டனில் இம்முறை நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர் தினம் இரு பிரிவாக நடைபெற போவது ஓரளவு உறுதியாகி உள்ளதாக... மேலும் »

September 30 2011 22:42 / 4 comments

ஈழ விவகாரம் : சென்ற வார உலக அரங்கில்

பொது நலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்தான விடையங்கள் சென்ற வாரங்களில்130 உலக ஊடகங்களில் செய்திகளாக இடம் பெற்றிருந்தது. »

பொது நலவாய நாடுகளின்  கூட்டத்தொடரில் இலங்கை குறித்தான விடையங்கள் சென்ற வாரங்களில்130  உலக ஊடகங்களில் செய்திகளாக இடம் பெற்றிருந்தது.

ஈழவிவகாரம் சர்வதேச அரங்கில் எத்துணை தூரம்  அலசப்படுகின்றது . என்னென்ன விடயங்கள் நடக்கின்றது என்பதனை படியுங்கள். இணைப்புக்கள் தரப்பட்டுள்ளன , படித்துவிட்டு ஒரு வரி அவர்களின் இணையதில் எழுதுங்கள். அது அவர்களை இன்னும்... மேலும் »

November 6 2011 22:44 / No comment

அறிவித்தல்கள்

தாயக செய்திகள்

அமைச்சர் டிலானின் “கன்னத்தில் அறைவேன்”: ஜனாதிபதி ஆவேசம் »

அமைச்சர் டிலானின் “கன்னத்தில் அறைவேன்”: ஜனாதிபதி ஆவேசம்

எல்லை மீறி செயல்பட்டால் “கன்னத்தில் அறைவேன்” என அமைச்சர் டிலான் பெரேராவிற்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆவேசமாக எச்சரித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தில் இணைந்துகொண்ட அமைச்சர் லக்ஸ்மன் செனவிரத்னவின் அலுவலகம் மீது தாக்குதல்... மேலும் »

April 24 2012 06:46 / No comment

விடுதலைப் புலிகள் அச்சம் காரணமாக கிழக்கில் வரலாறு காணாத தேடுதல் ! »

விடுதலைப் புலிகள் அச்சம் காரணமாக கிழக்கில் வரலாறு காணாத தேடுதல் !

கிழக்கில் நேற்றைய தினம்(23) வரலாறு காணத தேடுதல் நடவடிக்கை ஒன்றை இலங்கை இராணுவத்தின் இரகசிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. கிழக்கில் உள்ள பெரும்பாலான காட்டுப் பகுதிகளையும் அதனை அண்டிய கிராமங்களையும்,... மேலும் »

April 24 2012 06:43 / No comment

கிழக்கில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைக் குறி வைத்து பாரிய தேடுதல் வேட்டை »

கிழக்கில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைக் குறி வைத்து பாரிய தேடுதல் வேட்டை

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைத் தேடிப் பிடிக்கும் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்று கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரசின் புனர்வாழ்வுக்கு உட்படாமல், மறைந்துள்ள மற்றும்... மேலும் »

April 23 2012 11:54 / No comment

யாழ். உண்மை நிலையை அறிய இந்திய குழு அரசாங்க அதிபரை சந்திக்காமல் தடுத்த இலங்கை அரசின் யுக்தி »

யாழ். உண்மை நிலையை அறிய இந்திய குழு அரசாங்க அதிபரை சந்திக்காமல் தடுத்த இலங்கை அரசின் யுக்தி

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து உரையாடியுள்ளது. அதேநேரம், மாவட்டத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உயரதிகாரியான, மாவட்டச் செயலரை (அரசாங்க அதிபர்) அக்குழு சந்திக்காது எனத் தெரியவருகிறது. அக்குழுவின்... மேலும் »

April 19 2012 15:39 / No comment

உலகம்

ரஷ்யாவின் ஜனாதிபதியாகிறார் விளாடிமிர் புடின் »

ரஷ்யாவின் ஜனாதிபதியாகிறார் விளாடிமிர் புடின்

ஐக்கிய ரஷ்ய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி, விளாடிமிர் புடின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து... மேலும் »

April 25 2012 02:26 / No comment

படைகள் வெளியேறிய பின்னரும் குண்டுகளை வீசி தாக்குதல்: எல்லையில் பதற்றம் »

படைகள் வெளியேறிய பின்னரும் குண்டுகளை வீசி தாக்குதல்: எல்லையில் பதற்றம்

தெற்கு சூடான் தனது படைகளை வாபஸ் பெற்ற பின்னரும், சூடான் இரண்டு விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. சூடான் நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு... மேலும் »

April 24 2012 06:48 / No comment

அமெரிக்க டிரோன் ரகசியம் கண்டுபிடித்து விட்டோம் : ஈரான் »

அமெரிக்க டிரோன் ரகசியம் கண்டுபிடித்து விட்டோம் : ஈரான்

அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் டிரோன் போலவே ஈரானும் தயாரித்துள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான், ஈரானில் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.... மேலும் »

April 24 2012 06:35 / No comment

புலம்பெயர் போராட்டம்

போர்க்குற்ற அனைத்துலக விசாரணையை வலியுறுத்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் முடிவு »

போர்க்குற்ற அனைத்துலக விசாரணையை வலியுறுத்த பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் முடிவு

சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழின அழிப்பின்போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துவது என பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து ஒருமனதாக முடிவு செய்துள்ளன. சர்வதேச மனித உரிமை... மேலும் »

December 9 2011 20:45 / No comment

சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் »

சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள்

தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்காக சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட பரப்புரை முயற்சிக்கு எதிராக, பிரித்தானிய தமிழர் பேரவை பரப்புரையை முன்னெடுத்துள்ளது. தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச... மேலும் »

October 13 2011 22:39 / No comment

சிறிலங்காவில் இடம்பெற்ற மானிடத்திற்கெதிரான போரை விசாரிக்க வெள்ளை மாளிகைக்கு மின் மனு »

சிறிலங்காவில் இடம்பெற்ற மானிடத்திற்கெதிரான போரை விசாரிக்க வெள்ளை மாளிகைக்கு மின் மனு

ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் அப்படி எத்தனையோ விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள். ஆனால் இப்பொழுது, ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி ‘அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே’ ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது!... மேலும் »

October 4 2011 10:44 / No comment

இந்தியச் செய்திகள்

வரும் 26ம் திகதி விண்ணில் பாயும் ரிசாட்-1 செயற்கைகோள் »

வரும் 26ம் திகதி விண்ணில் பாயும் ரிசாட்-1 செயற்கைகோள்இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) இந்தியத் தொழிநுட்பத்தை பயன்படுத்தி முதல் முறையாக... மேலும் »

April 24 2012 06:58 / No comment

தமிழ்நாடு காவல்துறையில் அதிகாரிகள் இடமாற்றம், பதவி உயர்வு அறிவிப்பு »

தமிழ்நாடு காவல்துறையில் அதிகாரிகள் இடமாற்றம், பதவி உயர்வு அறிவிப்புதமிழ்நாடு முழுவதும் பல்வேறு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் ஐ.ஜி.,க்கள், டி.ஜ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்கள்... மேலும் »

April 23 2012 12:20 / No comment

தமிழக சட்டப்பேரவையை புறக்கணிக்கும் திமுக, தேமுதிக உறுப்பினர்கள் »

தமிழக சட்டப்பேரவையை புறக்கணிக்கும் திமுக, தேமுதிக உறுப்பினர்கள்தங்களது கருத்துக்களை சொல்ல அனுமதி வழங்கப்படாததால் பிரதான எதிர்க்கட்சிகளான தேமுதிக, திமுக உறுப்பினர்கள்... மேலும் »

April 23 2012 12:17 / No comment

தென்ஆசியப் பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்க இந்தியா முயற்சி: சீனா குற்றச்சாட்டு »

தென்ஆசியப் பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்க இந்தியா முயற்சி: சீனா குற்றச்சாட்டுதென்ஆசியப் பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.... மேலும் »

April 21 2012 07:46 / No comment

கருணாநிதியின் தொண்டர்கள் நாங்கள் ஜெயலலிதாவிற்கு பயப்படமாட்டோம்: திமுக எம்பி கனிமொழி »

கருணாநிதியின் தொண்டர்கள் நாங்கள் ஜெயலலிதாவிற்கு பயப்படமாட்டோம்: திமுக எம்பி கனிமொழிபால் விலையை உயர்த்திவிட்டு, பால் புட்டியின் விலையை குறைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று... மேலும் »

April 19 2012 06:34 / No comment

தனிச் சிங்களச் சட்டம் முதல் சிலையின் தலையுடைப்பு வரை..-இதயச்சந்திரன் »

தனிச் சிங்களச் சட்டம்  முதல் சிலையின் தலையுடைப்பு வரை..-இதயச்சந்திரன்

பொது இடமொன்றில் சிலை திறப்பு விழா நிகழும் போது குறைந்தது ஆயிரம் பேராவது... மேலும் »

November 6 2011 23:07 / No comment

உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி – இதயச்சந்திரன் »

உள் நுழைவிற்கான வாசலைத் திறக்கும் அனுசரணைச் சாவி – இதயச்சந்திரன்

பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட கேணல் கடாபியின் மறைவோடு மேற்குலகின் மத்திய கிழக்கு... மேலும் »

October 29 2011 10:45 / No comment

அமெரிக்காவின் அழைப்பை அர்த்தமுள்ளதாக்குங்கள் »

அமெரிக்காவின் அழைப்பை அர்த்தமுள்ளதாக்குங்கள்

ஈழத் தமிழ் இனத்தின் தோல்விகளுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் எதனையும் திட்டமிட்டு... மேலும் »

October 24 2011 20:19 / No comment

ஆசியாவில் ஏற்படும் புதிய உறவுகள் இலங்கையில் உருவாக்கும் தாக்கங்கள் -இதயச்சந்திரன் »

ஆசியாவில் ஏற்படும் புதிய உறவுகள் இலங்கையில் உருவாக்கும் தாக்கங்கள்  -இதயச்சந்திரன்

அவுஸ்திரேலிய சமஷ்டி காவல்  (AFP) துறையானது  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் வெளி... மேலும் »

October 23 2011 13:47 / No comment
Advertisement
Advertisement
Search by Date
Search by Category
Search with Google

நிகழ்வுகள்


Fatal error: Call to undefined function SidebarEventsList() in /home/content/w/o/r/world1998/html/wp-content/themes/Wp-Adv-Newspaper/sidebar.php on line 135